Maheswari Rajendran
Monday, April 28, 2014
பணம்
பணம்
பணத்தை
இறைவன் படைத்து இருந்தால்
இதயம் கொடுத்திருப்பான்...
பாவம்...
மனிதன்
அல்லவா படைத்தான்...
இதயம் கொடுக்க
மறந்து விட்டான்..
அதனால் தான்
ஏழையின்
அழுகைக்கு
பணம்
இரங்க மறுக்கிறது...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)